பாடல் #1531
என் ஜீவனின் மா ராஜனே நான் உமதடிமை
🔤 En Jeevanin Maa Raajanae Naan Umathatimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. என் ஜீவனின் மா ராஜனே நான் உமதடிமை எனக்காய் நீர் அணிந்த முள்முடி மறவேன். கெத்செமனேயை மறவேன் உம் துயரத்தை மறவேன் உம் அன்பை என்றும் மறவேன் கல்வாரிக்கு நடத்தும் 2. எனக்காக நீர் சுமந்த சிலுவை மறவேன் அம்மரத்தில் நீர் அடைந்த பாடுகள் மறவேன். கெத்செமனேயை மறவேன் உம் துயரத்தை மறவேன் உம் அன்பை என்றும் மறவேன் கல்வாரிக்கு நடத்தும 3. நீர் நித்திரை செய்தபோது தூதர் வந்து காவல் செய்த வெறும் கல்லறையை எனக்குக்காண்பியும். கெத்செமனேயை மறவேன் உம் துயரத்தை மறவேன் உம் அன்பை என்றும் மறவேன் கல்வாரிக்கு நடத்தும 4. நாள்தோறும் என் சிலுவையை உமக்காய்ச் சுமப்பேன் பாதை துயரமாகிலும் நான் செல்வேன் உம்முடன். கெத்செமனேயை மறவேன் உம் துயரத்தை மறவேன் உம் அன்பை என்றும் மறவேன் கல்வாரிக்கு நடத்தும
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. En Jeevanin Maa Raajanae Naan Umathatimai Enakkaay Neer Anindha Mulmuti Maravaen. Kethsemanaeyai Maravaen Um Thuyaratthai Maravaen Um Anpai Enrum Maravaen Kalvaarikku Natatthum 2. Enakkaaga Neer Sumandha Siluvai Maravaen Ammaratthil Neer Ataindha Paatugal Maravaen. Kethsemanaeyai Maravaen Um Thuyaratthai Maravaen Um Anpai Enrum Maravaen Kalvaarikku Natatthuma 3. Neer Nitthirai Seythapothu Thoodhar Vanthu Kaaval Seytha Verum Kallaraiyai Enakkukkaanpiyum. Kethsemanaeyai Maravaen Um Thuyaratthai Maravaen Um Anpai Enrum Maravaen Kalvaarikku Natatthuma 4. Naalthorum En Siluvaiyai Umakkaaych Sumappaen Paathai Thuyaramaakilum Naan Selvaen Ummudan. Kethsemanaeyai Maravaen Um Thuyaratthai Maravaen Um Anpai Enrum Maravaen Kalvaarikku Natatthuma