பாடல் #1445
எந்தன் வாஞ்சை நீரல்லோ உம்மை
🔤 Endhan Vaanjsai Neerallo Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் வாஞ்சை நீரல்லோ உம்மை நினைத்து பாடுவேன் உம்மை துதித்து என்றும் போற்றி உந்தன் நாமம் உயர்த்துவேன் ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே மானானது நீரோடையை வாஞ்சித்து கதறுமாப்போல என் ஆத்துமாவும் தேவா உம்மை வாஞ்சித்தே கதறுதே நீரே எந்தன் கன்மலையும் கோட்டையும் அரசனுமானவர் என் சந்தோஷமே என் சமாதானமே என் நிந்தையே நம்பிக்கையே பரலோகில் உம்மை அல்லால் எனக்கு யாருண்டு இயேசுவே இப்பூவினில் உம்மையன்றி விருப்பம் வேறு யாதைய்யா பாசமிகு அண்ணல் நீரே நித்திய ஜீவனில் காரணரே ஜீவன் தந்து என்னை மீட்டவரே உந்தனை தொழுகிறேன் பரிசுத்தமும் சத்தியமும் கிருபையும் நிறைந்த தேவனே வழுவாதென்னை காத்து கரை சேர்த்திடும் உத்தம தெய்வம் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Vaanjsai Neerallo Ummai Ninaitthu Paatuvaen Ummai Thuthitthu Enrum Porri Undhan Naamam Uyartthuvaen Aaraadhanai Aaraadhanai Umakkae Yesuvae Maanaanathu Neerotaiyai Vaanjsitthu Katharumaappola En Aatthumaavum Thaevaa Ummai Vaanjsitthae Katharuthae Neerae Endhan Kanmalaiyum Kottaiyum Arasanumaanavar En Santhoshamae En Samaathaanamae En Ninthaiyae Nampikkaiyae Paralokil Ummai Allaal Enakku Yaaruntu Yesuvae Ippoovinil Ummaiyanri Viruppam Vaeru Yaathaiyyaa Paasamiku Annal Neerae Nitthiya Jeevanil Kaaranarae Jeevan Thanthu Ennai Meettavarae Undhanai Thozhukiraen Parisutthamum Satthiyamum Kirupaiyum Niraindha Devanae Vazhuvaathennai Kaatthu Karai Saertthitum Utthama Theyvam Neerae