பாடல் #1152
இனியேது இன்ப காலம் என ஏங்கிடும்
🔤 Iniyaethu Inba Kaalam Ena Aengkitum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனியேது இன்ப காலம் என ஏங்கிடும் மனிதனே ஏசுவண்டை வாராய் தனி மனிதனாக தவிக்கின்றாயா கனியற்ற ஜீவியமோ இனிவரும் காலமும் இனிதாய்வாழ இயேசுவை தேடாயோ யோசித்து நடப்பாயோ தாசன்யாக்கோபை போல் திகைத்திடும்போது தரிசனம் காண்பாயோ பாசத்தின் எல்லையை தாண்டிச் சென்றாலும் யோசப்பால் நடத்தியவர் யோசனை தருவாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iniyaethu Inba Kaalam Ena Aengkitum Manidhanae Aesuvantai Vaaraay Thani Manidhanaaga Thavikkinraayaa Kaniyartra Jeeviyamo Inivarum Kaalamum Inithaayvaazha Yesuvai Thaetaayo Yositthu Natappaayo Thaasanyaakkopai Pol Thikaitthitumpothu Tharisanam Kaanpaayo Paasatthin Ellaiyai Thaantich Senraalum Yosappaal Natatthiyavar Yosanai Tharuvaarae