பாடல் #11083
மனந்திரும்பும் பாவிக்கென்றும்
🔤 Mananthirumpum Paavikkenrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே வந்தனமப்பாவந்தனமே திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே பாடிடுவேன் திருக்கரம் செய்திட்டநன்மை நினைக்கிறேன் திருச்சபை நடுவில் உமது பெயரைச் சொல்லியே உம்முடைய செயல்களெல்லாம் நினைக்கும் போது வியக்கிறேன் இரதங்களும் குதிரைகளும் எங்களை இரட்சிக்க முடியவில்ல உம்மை விட்டா எங்களுக்கு வேறே வழியில்ல இரதங்களும் குதிரைகளும் எங்கள் இரட்சிக்க முடியவில்ல உம்மை நம்பி வந்துவிட்டோமே வேறொருநாமம் அறியவில்ல கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே காத்திருந்தால் கிடைக்கும் அவரின் கிருபை கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும் பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு அவர் சந்நிதியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mananthirumpum Paavikkenrum Pugalidamae Manathurukum Devan Endhan Maraividamae Vandhanamappaavandhanamae Thirucchapai Natuvil Umathu Peyaraich Solliyae Paatituvaen Thirukkaram Seythittananmai Ninaikkiraen Thirucchapai Natuvil Umathu Peyaraich Solliyae Ummutaiya Seyalkalellaam Ninaikkum Pothu Viyakkiraen Rathanggalum Kuthiraigalum Enggalai Iratsikka Mutiyavilla Ummai Vittaa Enggalukku Vaerae Vazhiyilla Rathanggalum Kuthiraigalum Enggal Iratsikka Mutiyavilla Ummai Nampi Vanthuvittomae Vaerorunaamam Ariyavilla Karttharukkul Makizhnthirukkum Pillaigalukkenrum Nimmathiyae Kaatthirunthaal Kitaikkum Avarin Kirupai Karttharukkul Makizhnthirukkum Pillaigalukkenrum Nimmathiyae Ennai Vittu Etubataadha Nalla Pangku Avar Sannithiyae