பாடல் #10881
நன்மைகள் காணச் செய்வீர்
🔤 Nanmaigal Kaanach Seyveer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மைகள் காணச் செய்வீர் தேவா நன்மை நன்மை ஏராளம் தாராளம் நன்மை நன்மை வரும்போது சந்தோஷமே துக்கம் நீங்கும்போது ஆனந்தமே 1.ஆடுகள் மேய்த்து வந்த தாவீதுக்கும் சிங்காசனம் கொடுத்து உயர்த்தி வைத்தீர் 2.பிள்ளை இல்லாது இருந்த அன்னாளுக்கும் சாமுவேலை தந்து நீர் மகிழ செய்தீர் 3.பாவத்தில் வாழ்ந்து வந்த சகேயுவுக்கும் இரட்சிப்பின் வாழ்வு தந்து மகனாக்கினீர் 4.எதிர்காலம் இல்லாத யோசேப்புக்கும் சிறைவாழ்வை மாற்றி உயரச் செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmaigal Kaanach Seyveer Thaevaa Nanmai Nanmai Aeraalam Thaaraalam Nanmai Nanmai Varumpothu Santhoshamae Thukkam Neengkumpothu Aanandhamae 1.aatugal Maeytthu Vandha Thaaveethukkum Singkaasanam Kotutthu Uyartthi Vaittheer 2.pillai Illaathu Irundha Annaalukkum Saamuvaelai Thanthu Neer Makizha Seytheer 3.paavatthil Vaazhnthu Vandha Sakaeyuvukkum Iratsippin Vaazhvu Thanthu Makanaakkineer 4.ethirkaalam Illaadha Yosaeppukkum Siraivaazhvai Maarri Uyarach Seytheer